பெண் நாய் 2 : அவுங்க நம்மள புடிக்க மாட்டாங்க
பெண் நாய் 1 : நமக்கு கருத்தடை ஆபரேஷன் செய்யுறதுக்கு அரசாங்கத்துல பல லட்சம் நகராட்சிக்கு ஒதுக்கி இருக்குறாங்க அதுல ஆண் நாய்க்கு மட்டும் தான் கருத்தடை ஆபரேஷன் பண்ணுறாங்களாம் நமக்கு பண்ணுனா செலவு அதிகமாம் ,மேலும் அது கஷ்டமான வேலையாம் .
பெண் நாய் 2 : அப்ப நம்ம இனபெருக்கம் செய்ய வழி இல்லையா
பெண் நாய் 1 : நகரத்தை ஒட்டின பஞ்சாயத்து பகுதிக்கு போக வேண்டியது தான் . இது தேவையா ? எப்புடியும் நம்ம இனத்தை ஒழிக்க முடியாது நம்ம பேரை சொல்லி அதிகாரிங்க கொள்ளை அடிக்குரானுங்க .
நமக்கு இருக்கிற பாதுகாப்பு மனிதர்களுக்கு கிடையாது.நமக்கு ப்ளூ கிராஸ் இருக்கே .
( ஆபரேஷன் செய்யப்பட்ட ஆண் நாய் நகராட்சி அதிகாரியை பரிதாபமாக பார்த்தது .)
No comments:
Post a Comment